நூலகம் அமைக்க வேண்டும்

Update: 2023-04-12 17:08 GMT

திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் நூலக வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பக்கத்து ஊரில் செயல்படும் நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படிக்கும் நிலை உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே வக்கம்பட்டியில் நூலகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்