அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-03-29 17:07 GMT

கன்னிவாடி பேரூராட்சி 3-வது வார்டு ஒட்டக்கோவில்பட்டியில் சாலை, சாக்கடை கால்வாய், கழிப்பறை என அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. குடிநீரும் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்