குரங்குகள் தொல்லை

Update: 2023-03-29 15:44 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் சுற்றுவட்டார பகுதியில் குரங்குகள் ஊருக்குள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் விவசாயிகளின் மா, தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்