குறிஞ்சிப்பாடி தாலுகா வடலூர் சாலை மருவாயில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி அப்பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.