கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-03-26 18:24 GMT
விழுப்புரம் ரெயில்வே மேம்பாலத்தில் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அவர்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் அந்த கருவேல மரங்கள் மேலே செல்லும் உயரழுத்த மின் கம்பியிலும் உரசுவதால் மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்