ஏ.டி.எம். எந்திரம் பழுது

Update: 2023-03-26 16:55 GMT

கோபால்பட்டி காளியம்மன் கோவில் அருகே செயல்படும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த எந்திரம் மூலம் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். பக்கத்து ஊர்களுக்கு சென்று பணம் எடுக்கும் நிலையே தற்போது வரை உள்ளது. எனவே ஏ.டி.எம். எந்திரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்