ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-03-26 15:46 GMT

சிவகங்கை புறநகர் பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளில் ஒரு சில இடங்களில் அவை எரியாமல் உள்ளன. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அனைத்து தெருவிளக்குகளும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்