நடைபாதையில் கடைகள் கூடாது

Update: 2023-03-26 10:15 GMT

கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து மார்க்கெட் திடல் வரை நெடுஞ்சாலை துறை சார்பில் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல புதிய நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நடைபாதையில் கடைகள் அமைத்தால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படும். எனவே மீண்டும் நடைபாதையில் கடைகள் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது.

மேலும் செய்திகள்