குறிஞ்சிப்பாடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் பணிகள் தொடங்கி வெகு நாட்கள் ஆகியும் முடிக்கப்படாமல் மந்தமாக நடைபெற்று வருகிறது. எனவே பணிகளை விரைவாக முடித்து பஸ் நிலையத்தை பயன்பாடிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.