நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-03-22 16:34 GMT

ஆத்தூர் தாலுகா வீரக்கல் பிரிவில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பஸ்சுக்காக கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க காத்து நிற்கின்றனர். எனவே பயணிகளின் சிரமத்தை தவிர்க்க நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்