விபத்து அபாயம்

Update: 2023-03-22 15:39 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதி சாலைகளில் கால்நடைகள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்