புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-03-19 17:55 GMT
வளவனூர் அருகே வாணியம்பாளையத்தில் குரங்குகள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் நன்றி தொிவித்தனர்.

மேலும் செய்திகள்