பராமரிப்பு இல்லாத சுகாதார நிலைய கட்டிடம்

Update: 2023-03-19 17:14 GMT

சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்தூர் ஊராட்சி அதிகாரிபட்டியில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்துக்கான கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் சிதலமடைந்து வருகிறது. கட்டிடத்தின் முன்பு செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் துணை சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் அச்சத்துடனே வரவேண்டிய நிலை உள்ளது. எனவே கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்