சிறுபாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கடந்த 6 மாதங்களாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் தினசரி பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி கழிப்பறை மற்றும் சுத்திகாிக்கப்பட்ட குடிநீரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.