சமுதாய கூடம் அமைக்க வேண்டும்

Update: 2023-03-15 15:37 GMT

திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் சமுதாய கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் ஏழை மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே வக்கம்பட்டியில் சமுதாய கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்