பொதுமக்கள் அவதி

Update: 2023-03-15 14:30 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகள் தொல்லை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் காட்டுப்பகுதியில் மான்கள் போன்ற் காட்டுவிலங்குகளும் தண்ணீர் தேடி வருவதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்