விஷ வண்டுகளால் அச்சம்

Update: 2023-03-12 18:07 GMT
வானூரில் காற்றம்பக்கம் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பாக மரத்தில் உள்ள விஷ வண்டுகளின் கூட்டை அழிக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்