பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2023-03-12 16:12 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் துரத்தும் சம்பவமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்