பயனின்றி கிடக்கும் சூரிய மின்தகடு

Update: 2023-03-12 09:14 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் மின்தடை ஏற்படும் நேரங்களில் பயன்படுத்த பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரையில் சூரிய ஒளி மின் தகடு அமைக்கப்பட்டது. ஆனால் அது உரிய பராமரிப்பின்றி விடப்பட்டது. இதனால் தற்போது அந்த சூரிய ஒளி மின் தகடு பயனின்றி உள்ளது. எனவே அரசு பணம் விரயமாகாமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அந்த சூரிய ஒளி மின் தகடை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்