மரம் வெட்டி அகற்றப்படுமா?

Update: 2023-03-08 11:01 GMT

கோத்தகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கின் வளாகத்தில் பட்டுபோன நிலையில் ராட்சத கற்பூரம் மரம் ஒன்று காய்ந்து நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் அந்த மரம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எனவே அந்த மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்