போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-03-05 14:29 GMT
பெரியகுளம் ஆடுபாலம் பகுதியில சாலையோரம் ஏராளமான கால்நடைகள் வரிசையாக படுத்துள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. அருகே போலீஸ் நிலையம் இருந்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையோரம் கால்நடைகள் படுத்து கிடப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்