கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2023-03-05 12:11 GMT

திருச்சி மாநகராட்சி அம்மாகுளம் பகுதியில் பாதாள சாக்காடை பணிகள், பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு பணிகள் முழுமையாக செய்யப்படாமல் பாதியில் நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதியில் நிற்கும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்