தெருநாய்கள் தொல்லை

Update: 2023-03-05 10:36 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் முகாமிட்டு வருகின்றன. இவை கூட்டமாகவும், தனியாகவும் அலுவலகத்திற்கு வருபவர்களை கடிப்பதற்காக அடிக்கடி துரத்தி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி ஊழியர்களு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்