சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

Update: 2023-02-26 16:35 GMT

தேனி மாவட்டம் பெரியம்மாபட்டி ஊராட்சி கரிக்காரன்புதூரில் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். 

மேலும் செய்திகள்