சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-02-26 16:08 GMT
ஆத்தூர் அருகே காமராஜர் அணை உள்ளது. திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்கும் இந்த அணையை சுற்றி கரைப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் புதர்மண்டி கிடக்கிறது. குறிப்பாக பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்து செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. எனவே அணை பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள், செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்