சுகாதார சீர்கேடு

Update: 2023-02-26 15:19 GMT

மதுரை வைகை ஆற்றின் இருகரைகளிலும் அமைக்கப்பட்ட விரிவாக்க சாலையில் பேச்சியம்மன் படித்துறை, இஸ்மாயில் புரம் ஆகிய பகுதிகளில் கால்நடைகளின் சாணங்கள் அதிகளவில் காணப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட நடைமேடையில் சிலர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன்  காணப்படுகிறது. எனவே வைகை கரை இருபுறமும் கழிப்பறை அமைத்து சுகாதாரம் காக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்