மணல் கடத்தல் தடுக்கப்படுமா?

Update: 2023-02-22 11:42 GMT

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அரியற்றில் பட்ட பகலில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர் மணல் கொள்ளை சம்பவம் நடைபெறுகின்றது. இதனை வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்