சுகாதார சீர்கேடு

Update: 2023-02-15 17:36 GMT
தேனியில் இருந்து கொடுவிலார்பட்டிக்கு செல்லும் ஆற்று பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடையை சிலர் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்