மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் மிகவும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் மிகவும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படுமா?