நாய்கள் தொல்லை

Update: 2023-02-12 13:48 GMT

தஞ்சை சீனிவாசபுரம் பகுதி விக்னேஸ்வரா நகரில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்