கட்டுமான கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2023-02-08 12:15 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலக முன்புறம் உள்ள சாலையோரத்தில் மூட்டைகளில் கட்டுமான கழிவுகளை ஒரு சிலர் கொண்டு வந்து கொட்டி விட்டு சென்றுள்ளனர். இவை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே கட்டிட கழிவுகளை அங்கிருந்து அகற்றவும், மீண்டும் அங்கு கட்டிட கழிவுகளை கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்