கட்டுமான பொருட்களால் இடையூறு

Update: 2023-02-05 12:50 GMT

கோத்தகிரி நேரு பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்பட்டு நுழைவு வாயில் முன்பு கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் நுழைவு வாயில் வழியாக பூங்காவிற்கு செல்ல இடையூறாக உள்ளது. எனவே கட்டுமான பொருட்களை இடம் மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்