தெரு நாய்கள் தொல்லை

Update: 2023-02-01 13:55 GMT
கோத்தகிரி கடைவீதி பகுதியில் செயல்படாத உழவர் சந்தை வளாகம் மற்றும் கறிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் முகாமிட்டுள்ளன. இவை அவ்வழியாக நடந்து செல்பவர்களை கடிக்க துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்