விபத்து அபாயம்

Update: 2023-01-25 10:03 GMT

கோத்தகிரி கிளை நூலகத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம் செல்லும் சாலையோரத்தில் கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலை குறுகி விடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நடைபாதை மீது செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்போது பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்