இடைத்தரகர்கள் தொல்லை

Update: 2023-01-22 09:24 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்களிடம் அனுபோக சான்று, சிட்டாவில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றை செய்து தருவதாக கூறி இடைத்தரகர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். அதில் ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு இடைத்தரகர்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்