தடைபடும் நீரோட்டம்

Update: 2023-01-11 13:10 GMT

கோத்தகிரி கடைவீதி பகுதியில் நீரோடை ஒன்று செல்கிறது. இந்த ஓடை தண்ணீரை நம்பி சலவை தொழிலாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் ஒடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீரோடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்