மூடப்படாத குழி

Update: 2023-01-11 11:57 GMT

நம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட போலீஸ் நிலையம் அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து குழியை சரியாக மூடாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்