சேதமடைந்த நூலக கட்டிடம்

Update: 2023-01-08 17:05 GMT

மதுரை மாநகர் 30-வது வார்டு பகுதியில் உள்ள கிளை நூலகத்தில் பழமையான மரம் விழுந்து கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நூலகத்திற்கு வரும் மக்கள் மிகவும் சிரம்ப்படுகின்றனர். எனவே மரத்தை அகற்றி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி