தெரு நாய்கள் தொல்லை

Update: 2023-01-04 16:15 GMT

 மதுரை மாநகராட்சி 23-வது வார்டு தாகூர்நகர்பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றி திரிகிறது இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகளை துரத்துகிறது. எனவே பொதுமக்களரை அச்சுறுத்தும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும

மேலும் செய்திகள்