சாலையோர தடுப்புகள் புதுப்பிக்கப்படுமா?

Update: 2023-01-04 13:28 GMT

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான பாதுகாப்பு தடுப்புகள் பழுதடைந்து உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே அங்குள்ள இரும்பு தடுப்புகளை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்