கழிப்பறை தேவை

Update: 2023-01-01 18:45 GMT

சோலார் வழியாக ஈரோடு, கரூர், முத்தூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்துக்கு பல்வேறு பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் அங்கு கழிப்பறை இல்லை. இதனால் பயணிகள் தங்களுடைய இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சோலார் பஸ் நிறுத்தத்தில் கழிப்பறை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்