கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-28 10:47 GMT

கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த பழைய பாதுகாப்பில்லாத கட்டிடம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் கட்டிட கழிவுகள் அங்கிருந்து அகற்றப்படாமல் அதில் கம்பிகள் நீட்டியவாறு அபாயகரமாக கிடக்கிறது. எனவே பள்ளி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்