அடிப்படை வசதிகள் தேவை

Update: 2022-12-25 15:50 GMT

அய்யம்பாளையம் பேரூராட்சி ஈஸ்வர்வேல் நகரில் தெருவிளக்கு, குடிநீர், சாலை என அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்