தேங்கிநிற்கும் மழை நீர்

Update: 2022-12-18 18:45 GMT

டி.என்.பாளையம் அண்ணா சிலை பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் பஸ் ஏறும்போது சிரமம் ஏற்படுகிறது. மேலும் அந்த பஸ் நிறுத்தம் அருகில் சாய்ந்து விழும் நிலையில் மரம் ஒன்றும் உள்ளது. எனவே பஸ் நிறுத்தம் அருகில் மழை நீர் தேங்கி நிற்கும் தாழ்வான பகுதியில் மண்போட்டு நிரப்ப வேண்டும். மேலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்