பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டும் பணி

Update: 2022-12-14 17:02 GMT

ரெட்டியார்சத்திரம் தாலுகா அழகர்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் பள்ளம் தோண்டி அள்ளப்பட்ட மணலும் அப்பகுதியிலேயே கொட்டி வைக்கப்பட்டது. இந்தநிலையில் பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்