ஆற்றின் குறுக்கே பாலம்

Update: 2022-12-07 16:48 GMT

பெரியகுளம் அருகே அ.மேல வாடிப்பட்டி-குண்டலப்பட்டி இடையே வைகை ஆறு செல்கிறது. இந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லை. இதனால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். 

மேலும் செய்திகள்