குரங்குகள் தொல்லை

Update: 2022-12-04 11:52 GMT

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மளிகை, உணவு பொருட்களை எடுத்துச்செல்வதுடன், குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்