ஆபத்தான கட்டிடம்

Update: 2022-11-30 12:42 GMT

அம்மாபேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் ஊமாரெட்டியூர் பகுதியில் உள்ளது. இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. இதனால் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த கட்டிடத்தை சீரமைத்து ஏதாவது பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்