தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-11-30 11:46 GMT
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை ஊராட்சியில் காமநாயக்கன்பாளையம் 7-வது வார்டு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்