பராமரிப்பு தேவை

Update: 2022-11-27 10:36 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலகம், நகரின் முக்கிய பகுதியில் 3 தளங்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் முறையாக பராமரிப்பின்றி காணப்படுவதுடன், வெளிப்புற சுவர்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள், வந்து செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். தொடர் பராமரிப்பு பணி இல்லாததால், கட்டிடம் மேலும் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுப்பணி துறையினர் கட்டிடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்